Monday, March 7, 2011

விடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா


நண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா


எப்படி இருந்த கா.பா


இப்படி ஆகிட்டாரு






                                       

எலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்???...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்

2 comments:

Anbu said...

ஏன்..ஏன்... பிரித்தி என்ன ஆச்சு..

ஹேமா said...

அத்திரி...சுகமா.ஆனந்த் எப்பிடி இருக்கார்.குழந்தையும் அம்மாவும் சுகம்தானே !

பதிவு கார்த்திக்காகவா...என்னாச்சு அவருக்கு !