நண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா
எப்படி இருந்த கா.பா
இப்படி ஆகிட்டாரு
எலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்???...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்
2 comments:
ஏன்..ஏன்... பிரித்தி என்ன ஆச்சு..
அத்திரி...சுகமா.ஆனந்த் எப்பிடி இருக்கார்.குழந்தையும் அம்மாவும் சுகம்தானே !
பதிவு கார்த்திக்காகவா...என்னாச்சு அவருக்கு !
Post a Comment