tag:blogger.com,1999:blog-4657283613063105043.post5662887331140379086..comments2023-11-03T16:10:42.136+05:30Comments on சிவசைலம்: பிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா??????அத்திரிhttp://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4657283613063105043.post-80886930817090159362009-07-01T23:32:55.099+05:302009-07-01T23:32:55.099+05:30உண்மையிலேயே நான் ரொம்ப லேட்டா வர்றேன்....உண்மையிலேயே நான் ரொம்ப லேட்டா வர்றேன்....ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-30922873385480582472009-06-21T16:27:14.794+05:302009-06-21T16:27:14.794+05:30//$anjaiGandh! said...
எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்க...//$anjaiGandh! said... <br />எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்கு எப்டி போகனும்?//<br /><br /><br />பிரபல் பதிவருங்க கிட்ட கேளுங்க அவங்க சொல்வாங்க... நன்றி சஞ்சய்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-629272040805283602009-06-21T16:24:46.878+05:302009-06-21T16:24:46.878+05:30//பாபு said...
நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க ...//பாபு said... <br />நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து ,பார்த்தா இப்படி ஒரு பதிவு<br />ஏன்? என்ன ஆச்சு??//<br /><br /><br />வாங்க பாபு ஒன்னுமில்லைச் சும்ம்ம்ம்ம்மா........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-4556324360553716332009-06-11T16:06:26.236+05:302009-06-11T16:06:26.236+05:30எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்கு எப்டி போகனும்?எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்கு எப்டி போகனும்?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-30343471569773553792009-06-10T16:39:46.573+05:302009-06-10T16:39:46.573+05:30ஆதிமூலகிருஷ்ணன் said...
எல்லோருடனும் நட்பு பாராட்...ஆதிமூலகிருஷ்ணன் said... <br />எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர், சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. <br />//<br /><br />இல்லை நண்பா. பதிவர்கள் சிறந்த நண்பராகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். புகழ் வரும் போது இது போன்ற பண்புகளும் அவசியம். எல்லோம் சேர்ந்தால் தானே தலைமை பண்பு.<br />//<br />இரண்டாவது பகுதிக்கான கருத்து ் நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள்.<br />//<br /><br />ஒரு சிலரை தவிர என்று வைத்துக்கொள்ளலாம்.<br />//<br /><br /> மூன்றாவது பகுதிக்கான கருத்து ் எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடித்தா அது வருமா?<br />//<br />சின்ன திருத்தம் நண்பா. புனைப்பெயர் வைத்துக்கொள்வது தவறியல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த பெயர் நம்முடைய பெயராக இருக்க கூடாதா என்று நினைக்கும் பலர் அது போன்ற பெயர்களில் எழுதுகிறhர்கள். பெயரின் உள்ள காதலால். அதை நான் விமர்ச்சிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. <br /><br />சிலர் புனைப்பெயரில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டும் என்று எண்ணத்தில் பதிவிடும் அந்த அனானி போன்றவர்களை தான் நான் குறிப்பிட்டேன். <br /><br />அனானி என்பது யார் என்பதை நீங்கள் விளக்க முடியுமா? இதில் முக்கால்வாசி பிரபலங்கள் அனானி போர்வையில் வந்து தானே கமாண்டு போடுகிறhர்கள். அந்த புனை நாயகர்களை பற்றி தான் குறிப்பிட்டேன்.<br /><br />முட்டை குடித்தால் தெம்பு வருமா என்று எனக்கு தெரியாது. கலைஞர் இப்போது 3 முட்டை போடுகிறரே தாமிரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-61688781885357558552009-06-10T09:46:24.248+05:302009-06-10T09:46:24.248+05:30நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து ,பா...நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து ,பார்த்தா இப்படி ஒரு பதிவு<br />ஏன்? என்ன ஆச்சு??பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-60085858209248284552009-06-09T08:14:07.686+05:302009-06-09T08:14:07.686+05:30//பிரபலப் பதிவர் said...
என்னப்பா இங்க என்னையப் ப...//பிரபலப் பதிவர் said... <br />என்னப்பா இங்க என்னையப் பத்தி ஏன் எல்லாரும் சண்டப் போட்டுக்கிட்டு இருக்கீங்க? <br /><br />யாரு பிரபலப்பதிவர்னு நீங்களா அடிச்சுக்கிறீங்க? //<br /><br /><br />நீங்கதான் அவரா??????.....அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-22229401907130220072009-06-08T21:07:31.843+05:302009-06-08T21:07:31.843+05:30என்னப்பா இங்க என்னையப் பத்தி ஏன் எல்லாரும் சண்டப் ...என்னப்பா இங்க என்னையப் பத்தி ஏன் எல்லாரும் சண்டப் போட்டுக்கிட்டு இருக்கீங்க? <br /><br />யாரு பிரபலப்பதிவர்னு நீங்களா அடிச்சுக்கிறீங்க? <br /><br />போங்க போங்க போயி வேலைய பாருங்க.பிரபலப் பதிவர்https://www.blogger.com/profile/02927965596908945152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-16843440536155371832009-06-08T21:01:47.702+05:302009-06-08T21:01:47.702+05:30// நையாண்டி நைனா said...
ம்ம்ம்.....பாக்குறேன் என...// நையாண்டி நைனா said... <br />ம்ம்ம்.....பாக்குறேன் என்னா தான் நடக்குது என்று???//<br /><br />நைனா நையாண்டியா ஒன்னுமே சொல்லலியே......அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-24063874133100046992009-06-08T21:00:48.146+05:302009-06-08T21:00:48.146+05:30//சென்ஷி said...
@ அத்திரி & கடையம் ஆனந்த்
மு...//சென்ஷி said... <br />@ அத்திரி & கடையம் ஆனந்த்<br />முடியலை! :(((((//<br /><br />இதுக்கே முடியலையா?? <br /><br />//கார்த்திகைப் பாண்டியன் said... <br />பத்த வச்சுட்டீங்க நண்பா.. இது எங்க எல்லாம் வெடிக்கப் போகுதோ?//<br /><br />பத்த வைக்கிறதுன்னா எப்படி??<br />நன்றி பாண்டியன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-62808245712645675702009-06-08T20:55:36.963+05:302009-06-08T20:55:36.963+05:30// தராசு said...
அத்திரி அண்ணன் ஒரு வெடியை (நியாய...// தராசு said... <br />அத்திரி அண்ணன் ஒரு வெடியை (நியாயாமா) கொளுத்திப் போட்டுருக்கறாரு, என்னாகப் போகுதோ...,//<br /><br />வெடினாலே எனக்கு ரொம்ப பயம் அண்ணே...நன்றி<br /><br /> //மயில் said... <br />முதல்ல இருக்கற தண்ணி கஷ்டத்தில் குளிக்கற வழியப்பாரு அப்பு அப்பறம் டி சரி தீ குளிக்கலாம்..//<br /><br />யாருப்பா அது .....தேவையில்லாம தண்ணி பிரச்சினைய பேசுறது????நன்றி மயில்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-51015697321840919592009-06-08T20:51:56.008+05:302009-06-08T20:51:56.008+05:30//நிகழ்காலத்தில்... said...
லேபிளில் நையாண்டி என ...//நிகழ்காலத்தில்... said... <br />லேபிளில் நையாண்டி என உள்ளதால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.//<br /><br />உண்மையிலே நையாண்டிதான் ஐயா.......நன்றி நிகழ்காலத்தில்<br /><br /> //ஆதிமூலகிருஷ்ணன் said... <br />யோவ்.. வெண்ணை.! உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு உங்களுக்கு பதில் எழுதி கடைசியில் அதை பதிவாகவே போட்டுத்தொலைத்துவிட்டேன். வந்து பாரும்.//<br /><br />அண்ணே பதிவை பாத்து பின்னூட்டமும் போட்டுட்டேன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-24870199043752423702009-06-08T20:49:44.364+05:302009-06-08T20:49:44.364+05:30//குசும்பன் said...
அத்திரி அண்ணாச்சி குத்துங்க எ...//குசும்பன் said... <br />அத்திரி அண்ணாச்சி குத்துங்க எசமான் குத்துங்க..இந்த பிரபல பதிவருங்களே இப்படிதான்!//<br /><br />ஆதி அண்ணன் நீங்க கூப்பிட்டதுக்கு அப்புறம்தான் தொடர் எழுதினார்......அதனால் நீங்களும் பிரபல பதிவர்தான்......நன்றி குசும்பன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-5618019967504348862009-06-08T20:47:29.531+05:302009-06-08T20:47:29.531+05:30//இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை ...//இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள். //<br /><br />மாப்ளே ஏன் இந்த கொலைவெறி????? நல்லா இரு..<br /><br /> // globen said<br />அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா. விடுங்க அத்திரி.//<br /><br />நன்றி globenஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-38581494140885517182009-06-08T11:24:18.495+05:302009-06-08T11:24:18.495+05:30ம்ம்ம்.....பாக்குறேன் என்னா தான் நடக்குது என்று???...ம்ம்ம்.....பாக்குறேன் என்னா தான் நடக்குது என்று???நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-51840298448326315652009-06-08T10:59:27.504+05:302009-06-08T10:59:27.504+05:30பத்த வச்சுட்டீங்க நண்பா.. இது எங்க எல்லாம் வெடிக்க...பத்த வச்சுட்டீங்க நண்பா.. இது எங்க எல்லாம் வெடிக்கப் போகுதோ?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-48456648975111208712009-06-08T10:52:05.062+05:302009-06-08T10:52:05.062+05:30@ அத்திரி & கடையம் ஆனந்த்
முடியலை! :(((((@ அத்திரி & கடையம் ஆனந்த்<br /><br />முடியலை! :(((((சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-47649300727896009142009-06-08T10:30:39.983+05:302009-06-08T10:30:39.983+05:30முதல்ல இருக்கற தண்ணி கஷ்டத்தில் குளிக்கற வழியப்பார...முதல்ல இருக்கற தண்ணி கஷ்டத்தில் குளிக்கற வழியப்பாரு அப்பு அப்பறம் டி சரி தீ குளிக்கலாம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-35006061111506862602009-06-08T09:06:25.327+05:302009-06-08T09:06:25.327+05:30கொஞ்ச நாளா "ஈழப்பிரச்சனையில் உங்கள் நிலைப்பாட...கொஞ்ச நாளா "ஈழப்பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு" ன்னு பதிவுலகம் சூடா இருந்துச்சு.<br /><br />அதுக்கப்புறமா, அத்திரி அண்ணன் ஒரு வெடியை (நியாயாமா) கொளுத்திப் போட்டுருக்கறாரு, என்னாகப் போகுதோ...,<br /><br />எதுவாயிருந்தாலும் லூசுல விடுங்கப்பு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-46162458737732799492009-06-07T23:45:43.981+05:302009-06-07T23:45:43.981+05:30மேலும் உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் நண்பர் கடையம...மேலும் உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் நண்பர் கடையம் ஆனந்த் //அதிக நாட்களாக எழுதிக்கொண்டிருக்கின்ற போதும் எல்லோருடன் நட்பு பாராட்டுபவர் என்றைக்கும் சிறந்த பதிவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.// என்றும் // நீ வாங்குற 5 ,10-க்கு இந்த விளம்பரம் தேவையான்னு? அப்படி தான் இருக்கு இந்த பிரபல பதிவர்கள் கூத்து.// என்றும் // இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள்.// என்றும் கருத்துச்சொல்லியிருக்கிறார். முதல் பகுதிக்கான கருத்து : எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர், சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டாவது பகுதிக்கான கருத்து : நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள். மூன்றாவது பகுதிக்கான கருத்து : எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடித்தா அது வருமா?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-56801522577154534232009-06-07T23:34:30.839+05:302009-06-07T23:34:30.839+05:30யோவ்.. வெண்ணை.! உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு உங்களுக்க...யோவ்.. வெண்ணை.! உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு உங்களுக்கு பதில் எழுதி கடைசியில் அதை பதிவாகவே போட்டுத்தொலைத்துவிட்டேன். வந்து பாரும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-60812752073492965292009-06-07T22:00:46.183+05:302009-06-07T22:00:46.183+05:30லேபிளில் நையாண்டி என உள்ளதால் நகைச்சுவையாக எடுத்து...லேபிளில் நையாண்டி என உள்ளதால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.<br /><br />ஆனாலும் கடையம் ஆனந்த் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-86424866818033896182009-06-07T21:09:14.457+05:302009-06-07T21:09:14.457+05:30//பிரபல பதிவர்கள் என்று பெயர் எடுப்பதை விட சிறந்த ...//பிரபல பதிவர்கள் என்று பெயர் எடுப்பதை விட சிறந்த பதிவர் என்று மற்றவர்கள் சொல்கின்ற விதத்தில் இருப்பது தான் சிறப்பு.//<br /><br />வெகு அருமை மிஸ்டர் ஆனந்த்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-23025077473908670782009-06-07T21:08:17.614+05:302009-06-07T21:08:17.614+05:30அத்திரி அண்ணாச்சி குத்துங்க எசமான் குத்துங்க..இந்த...அத்திரி அண்ணாச்சி குத்துங்க எசமான் குத்துங்க..இந்த பிரபல பதிவருங்களே இப்படிதான்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-17862389562050189482009-06-07T21:07:25.794+05:302009-06-07T21:07:25.794+05:30கேபிள் அண்ணாச்சி இந்தனை கேள்வி கேட்பதற்கு பதில் அப...கேபிள் அண்ணாச்சி இந்தனை கேள்வி கேட்பதற்கு பதில் அப்பவே பதில் எழுதி இருக்கலாமேன்னு தோனுதான் இல்லீயா?<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல! எத்தனை கேள்வி எத்தனை பதில்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com