எனது வலைப்பூவை பெரிய மனது பண்ணி படிக்கும் அன்பு உள்ளங்களே...... நான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் என் கடை காலியாக உள்ளது என்று போனிலும் மெயிலிலும் தொல்லைக்கொடுத்த அன்பு உள்ளங்களுக்காக என் வலையில் எழுத முடியவில்லை என்பதை நினைக்கும்போது.அய்யகோநெஞ்சுபொறுக்குதில்லையே.........ஆங்..........
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பதால் உங்கள் பொன்னான ஆதரவை வலைச்சரத்தில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்........
வலைச்சரத்தில் நான்
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
யோகி இணைய ஒலி 24x7
15 years ago