Thursday, October 2, 2008

இன்று முதல் எங்கு புகை பிடிக்கலாம்? + குமுதம் கார்ட்டூன்

ஒரு நாளைக்கு ஒன்னோ,ரெண்டோ சிகரெட்தான். அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்க. பேசாம திரிசூலம் மலைக்கோ இல்லை செங்கல்பட்டு மலைக்கோ போய்த்தான் தம் அடிக்கனும். அங்கேயும் வந்துருவாங்களோ?. யாராவது IDEA சொல்லுங்க.

3 comments:

ISR Selvakumar said...

நல்ல நோக்கத்துடன் அன்பு மணி ராமதாஸ் நடைமுறைப்படுத்தியுள்ள சட்டம்.

மக்களை இதற்கு தயார்படுத்துவதை விட்டுவிட்டு, இதிலும் போலீசையும், அரசாங்கத்தையும் கிண்டல் செய்வதா?

குமுதம் வகையறாக்களும் திருந்தாது, அவற்றை மறு பிரசுரம் செய்து பெருமைபட்டுக்கொள்ளும் நீங்களும் மாறமாட்டீர்கள்.

போங்கள்...போய் ரெண்டு தம் அடியுங்கள்.

சகாதேவன் said...

கொஞ்சநாள் பொறுங்கள். சிகரெட்/பீடி தயாரிப்பாளர்களும், பெட்டிக்கடைக்காரர்களும் கவனித்து விடுவார்கள். சட்டம், பொது இடங்கள் எவை என்று குறிப்பிட்டு மாற்றம் செய்யப்படும்.

சகாதேவன்

அத்திரி said...

சட்டம் ஓகே தான்.சும்மா தமாசு. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி