Monday, March 2, 2009

நண்பன் பதிவர் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று 02.03.09 நண்பன் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள்... வாழ்த்துக்கள் நண்பா.... பதிவெழுத ஆரம்பித்த நாளில் இருந்து நம்ம ஊர் ஆளுங்க பதிவெழுதுறாங்களான்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்... முதலில் அறிமுகமாகியவர் தங்கமணி தாமிரா...... அடுத்து கடையம் ஆனந்த்... எங்க ஊருக்கு ரொம்ப பக்கத்து ஊர்க்காரர் ஆச்சே.... எந்த விசயத்தை பற்றி எழுதினாலும் மென்மையாகவே எழுதுவார் .. தன் பதிவை படிக்கும் யார் மனதும் புண்படக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பவர்... தற்போது வர் ஊரில் நடந்த திருவிழா பற்றி அழகாக எழுதி வருகிறர்...



கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.........நண்பா இந்த இனிய பிறந்த நாளில் நீ நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......


அப்புறம் இன்றைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்...பொதுவா நான் பதிவு போட்டாலே என் கட காத்து வாங்கும்.. இப்ப மூன்று நாள் விடுமுறை... அதனால சொல்லவே வேண்டாம்.....


இதனால் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.... இந்த மூன்று நாளும் என் கடையை காத்து வாங்காம்ல் காப்பாற்றுபவருக்கு 1 கிலோ திருநெல்வேலி அல்வா இலவசமாக வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..




மீண்டும் என் நண்பன் கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

22 comments:

அபி அப்பா said...

அட ஆனந்! வாழ்த்துக்கள் தம்பி! பொதுவா இன்னிக்கு பிறந்தவங்க எல்லாம் ரொம்ப பொறுமைசாலிங்கன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்குதே உண்மையா:-))

கடையம் ஆனந்து எல்லா வளமும் பெற்று வாழவும் அடுத்த பிறந்த நாளை தன் மனைவியோடு கொண்டாடவும் வாழ்த்துக்கள்!!

anujanya said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆனந்த்!. அபி அப்பாவின் ஆசிகளே என்னுடையதும்.

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் ஆனந்த் அண்ணே

//அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......
//

ஏங்க அத்திரி வாழ்த்துறேன்னு திட்டுறீங்க??

:))

குப்பன்.யாஹூ said...

Many many wishes Kadayam Aanandh.

na.jothi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்த்

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்த்

தமிழ் மதுரம் said...

இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்...... //

குசும்பு????????

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் ஆனந்துக்கு...

இன்னும் நிறையப் பதிவுகள் தர வேண்டும் என்றும், சந்தோசமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்...

தமிழ் மதுரம் said...

அல்வா மட்டுமா? வேறு ஏதும் இல்லியோ???

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவர் தோழர் கடையம் ஆனந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நண்பா.. அந்த "திரூநெல்வெலி" அல்வா எனக்குத்தான் வேண்டும்.. பார்த்து போட்டுக் கொடுங்க..

Thamira said...

ஆனந்துக்கும் பகிர்ந்து கொண்ட அத்திரிக்கும் வாழ்த்துகள்!

Anonymous said...

நண்பா அத்திரி உங்கள் மேலான அன்புக்கு மிக்க நன்றி. சந்தோஷமாக ஊருக்கு போயிட்டு வாங்க. இந்த பதிவை நானே எதிர்பார்க்கவில்லை. ரொம்ப நன்றி.

Anonymous said...

இங்கு வந்து வாழ்த்திய அபி அப்பா, அனுஜன்யா , எம்.எம்.அப்துல்லா, குப்பன்_யாஹூ ,புன்னகை , நசரேயன், கமல், கார்த்திகைப் பாண்டியன், தாமிரா நல் உள்ளங்களுக்கு நன்றி.

Anonymous said...

அபி அப்பா கூறியது...
அட ஆனந்! வாழ்த்துக்கள் தம்பி! பொதுவா இன்னிக்கு பிறந்தவங்க எல்லாம் ரொம்ப பொறுமைசாலிங்கன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்குதே உண்மையா:-))
//
அப்படியா?

Anonymous said...

கமல் கூறியது...
அல்வா மட்டுமா? வேறு ஏதும் இல்லியோ???
//
நிச்சயம் உங்களுக்கு அத்திரி அல்வா கொடுப்பார்.

Anonymous said...

வாழ்த்துகள்

அத்திரி said...

// அபி அப்பா கூறியது...
அட ஆனந்! வாழ்த்துக்கள் தம்பி! பொதுவா இன்னிக்கு பிறந்தவங்க எல்லாம் ரொம்ப பொறுமைசாலிங்கன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்குதே உண்மையா:-))கடையம் ஆனந்து எல்லா வளமும் பெற்று வாழவும் அடுத்த பிறந்த நாளை தன் மனைவியோடு கொண்டாடவும் வாழ்த்துக்கள்!!//

முதல் வருகைக்கு நன்றி அபி அப்பா

//அனுஜன்யா கூறியது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆனந்த்!. அபி அப்பாவின் ஆசிகளே என்னுடையதும்.
//

நன்றி அண்ணே

//எம்.எம்.அப்துல்லா கூறியது...
வாழ்த்துகள் ஆனந்த் அண்ணே
//அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......
//
ஏங்க அத்திரி வாழ்த்துறேன்னு திட்டுறீங்க??

:))//

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... நன்றி அண்ணே

அத்திரி said...

//குப்பன்_யாஹூ கூறியது...
Many many wishes Kadayam Aanandh.//

நன்றி குப்பன்

//புன்னகை கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்த்//

நன்றி புன்னகை

// நசரேயன் கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்த்//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

//கமல் கூறியது...
இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்...... //
குசும்பு????????//

)))))))))) நன்றி கமல்

//கமல் கூறியது...
வாழ்த்துக்கள் ஆனந்துக்கு...

இன்னும் நிறையப் பதிவுகள் தர வேண்டும் என்றும், சந்தோசமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்...//

நன்றி கமல்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
பதிவர் தோழர் கடையம் ஆனந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நண்பா.. அந்த "திரூநெல்வெலி" அல்வா எனக்குத்தான் வேண்டும்.. பார்த்து போட்டுக் கொடுங்க..//

பாக்கலாம் நன்றி பாண்டியன்

தாமிரா கூறியது...
ஆனந்துக்கும் பகிர்ந்து கொண்ட அத்திரிக்கும் வாழ்த்துகள்!

நன்றி அண்ணே

அத்திரி said...

என் நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றி

Karthik said...

Many more happy returns of the day!!
:)