Friday, May 29, 2009

ப்ளாஸ் நியூஸ் : தமிழக துணை முதல்வர் --ஆளுநர் அறிவிப்பு

தமிழகத்தின் துணை முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்.ஆளுநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.

12 comments:

Anonymous said...

o.k

Anonymous said...

பிளாஸ்நியூஸ் போட்டதுக்கு உங்களுக்கு என்ன பதவி நண்பா?

மதிபாலா said...

தல

ப்ளாஷ் நியூஸ் போட்டு தாக்குறீங்க.

அட பதிவுல ப்ளாஷ் போடலாம்னா போட்டுட்டு திரும்பி பாக்குறேன் 6 பதிவுல ப்ளாஷ் நியூஸ் ஓடுது தல.

அதனால தான் இலவச இணைப்பு ஒன்னு கொடுத்திட்டேன்.

ஹிஹி

நையாண்டி நைனா said...

/*இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.*/

இழுவும் கிடையாது, பறியும் கிடையாது, எதிர்பார்த்ததுதான்.

மதிபாலா said...

இழுவும் கிடையாது, பறியும் கிடையாது, எதிர்பார்த்ததுதான்./

அதானே.

நிச்சயிக்கப்பட்ட ஒன்றேதான்.

ஆதவா said...

ஸ்டாலின் இங்கே, அழகிரி அங்கே ன்னு முன்கூட்டியே முடிவு ஆனதுதானே

அ.மு.செய்யது said...

இனி தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்.

-ரஜினிகாந்த்

Cable சங்கர் said...

இப்பவாவது கொடுத்தாரே..

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
பிளாஸ்நியூஸ் போட்டதுக்கு உங்களுக்கு என்ன பதவி நண்பா?//


இப்படி ஏதாவது சொல்றதே உனக்கு வேலையா போச்சி மாப்ளே

//மதிபாலா said...
தல

ப்ளாஷ் நியூஸ் போட்டு தாக்குறீங்க.//


நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்த மதிபாலாவுக்கு நன்றி

அத்திரி said...

//நையாண்டி நைனா said...
/*இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.*/இழுவும் கிடையாது, பறியும் கிடையாது, எதிர்பார்த்ததுதான்.//

எதிர்பார்த்ததுதான் என்றாலும் 2007லே நடக்க வேண்டியது இப்பதான் நடந்திருக்கு.....நைனா அதான்

//மதிபாலா said...
இழுவும் கிடையாது, பறியும் கிடையாது, எதிர்பார்த்ததுதான்./
அதானே. நிச்சயிக்கப்பட்ட ஒன்றேதான்//

நைனாவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கு

அத்திரி said...

// ஆதவா said...
ஸ்டாலின் இங்கே, அழகிரி அங்கே ன்னு முன்கூட்டியே முடிவு ஆனதுதானே//

நன்றி ஆதவா

//அ.மு.செய்யது said...
இனி தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்.
-ரஜினிகாந்த்//

தமிழ்நாட்டை இனி யார் வந்தாலும் காப்பாத்த முடியாது..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி செய்ய்து

அத்திரி said...

// Cable Sankar said...
இப்பவாவது கொடுத்தாரே..//


ரொம்ப நாள் அவா இன்னைக்குத்தான் நிறைவேறி இருக்கு போல.........