Thursday, September 3, 2009

ப்ளாஸ் நியூஸ் :ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் பலி

இன்று காலை ருத்ர கோடுமலை உச்சியில் ஆந்திர முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .. சம்பவ இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் பலியாகினர்..

10 comments:

யுவகிருஷ்ணா said...

என்.வி.என்.சோமு மரணத்திற்குப் பிறகு மிக அதிக அதிர்ச்சியும், வருத்தமும் அடைகிறேன்.

அன்னாருக்கு அஞ்சலிகள்!

தராசு said...

அதிர்ச்சி தரும் தகவல் அண்ணே,

அவரது குடும்பத்தாருக்கு ஆஷ்ந்த அனுதாபங்கள்.

YSR க்கு அஞ்சலிகள்.

கார்க்கிபவா said...

மக்கள் சக்தி கொண்டவர். இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்.. திறமையானவரும்..

வருத்தம் தான் சகா

இராகவன் நைஜிரியா said...

அன்னாருக்கும், அவருடன் விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.

துபாய் ராஜா said...

ஆந்திராவில் அதிகம் விமர்சனம் இல்லாத முதல்வர்.

அன்னாருக்கும், அவருடன் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும் அஞ்சலி.

நட்புடன் ஜமால் said...

யாராக இருப்பினும்

செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((

நையாண்டி நைனா said...

அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.

நையாண்டி நைனா said...

அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.

நையாண்டி நைனா said...

அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.