Wednesday, September 16, 2009

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்.......

எனது வலைப்பூவை பெரிய மனது பண்ணி படிக்கும் அன்பு உள்ளங்களே...... நான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் என் கடை காலியாக உள்ளது என்று போனிலும் மெயிலிலும் தொல்லைக்கொடுத்த அன்பு உள்ளங்களுக்காக என் வலையில் எழுத முடியவில்லை என்பதை நினைக்கும்போது.அய்யகோநெஞ்சுபொறுக்குதில்லையே.........ஆங்..........
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பதால் உங்கள் பொன்னான ஆதரவை வலைச்சரத்தில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்........


வலைச்சரத்தில் நான்

பதிவு 1
பதிவு 2
பதிவு 3

5 comments:

Anonymous said...

அட... இதுவல்லவா விளம்பரம்....

துபாய் ராஜா said...

வித்யாசமான வெளம்பரம் ...

கார்க்கிபவா said...

ஹிஹிஹி

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு விளம்பரம்:)!

சிவசைலம் கோவிலுக்கு அடிக்கடி வந்திருக்கிறேன் சின்ன வயதில்.

இனி இந்த சிவசைலமும் வருவேன்:)!

அத்திரி said...

வா மாப்ளே
நன்றி துபாய் ராஜா
நன்றி சகா
நன்றி அக்கா