Friday, October 1, 2010

பதிவர் கடையம் ஆனந்த் அப்பா ஆனார்

நெல்லை சிங்கம், கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த்- நேற்று (30.09.10) அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆனார்..........தாயும் சேயும் நலம்...................................................

பூமிக்கு வந்த குட்டி இளவரசியை வாழ்த்துவோம்...............................

15 comments:

நசரேயன் said...

வாழ்த்துக்கள் ஆனந்த்

ராமலக்ஷ்மி said...

மிக்க சந்தோஷம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்!

பகிர்வுக்கு நன்றி.

கிரி said...

வாழ்த்துக்கள் ஆனந்த் :-) ஆனந்திற்கு இரட்டை மகிழ்ச்சி உடன் எந்திரன் படமும் :-)

கோமதி அரசு said...

குட்டி இளவரசிக்கும்,அவள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்!

வாழக வளமுடன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆனந்த்.. வாழ்த்துகள் தல..:-))))

வாழ்த்து சொன்ன வள்ளல் அத்திரியும் வாழ்க..:-)))))

snkm said...

வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் ஆனந்த்!

sakthi said...

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் ஆனந்த்

எறும்பு said...

வாழ்த்துக்கள்

Kiruthigan said...

வாழ்த்துக்கள் சார்...

சி.பி.செந்தில்குமார் said...

அடடே,எந்திரன் போல் சக்சஸ் ஆகி வாழ்வில் உயர வாழ்த்துவோம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

Thamira said...

அன்பு நண்பர் ஆனந்துக்கு வாழ்த்துகள்.

Unknown said...

வாழ்த்துக்கள் ஆனந்த்!